காஷ்மீருக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பயணம்

பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீருக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பயணம்-இந்தியா கண்டனம்

காஷ்மீருக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பயணம் அமெரிக்க காங்கிரஸின் பெண் உறுப்பினர் இல்ஹான் ஓமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு (PoK) பயணம் செய்தநிலையில், ​​ அவரின் இந்த பயணத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்முள்ளது. மேலும், இது...
அதிகரிக்கும் ரஸ்யாவின் ரூபிள்

தொடர்ந்து அதிகரிக்கும் ரஸ்யாவின் ரூபிள்

அதிகரிக்கும் ரஸ்யாவின் ரூபிள் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடையினால் கடந்த மார்ச் மாதம் கடுமையான வீழ்ச்சி கண்டிருந்த ரஸ்யாவின் நாணயமாக ரூபிள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பொருளாதார நடவடிக்கைகளினால் மிகவிரைவாக அதிகரித்து வருகின்றது. ஒரு...
ரோஹிங்கியா அகதிகள்

மலேசியா வந்துவிட்டதாக தாய்லாந்து நாட்டின் தீவில் விட்டுச் செல்லப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்: சிறைப்படுத்தியுள்ள தாய்லாந்து

தீவில் விட்டுச் செல்லப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மலேசியா எல்லைக்கு அருகே உள்ள தாய்லாந்து நாட்டின் Dong தீவில் குழந்தைகள் உள்பட 59 ரோஹிங்கியா அகதிகளை ஆட்கடத்தல்காரர்கள் விட்டுச்சென்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 31 பேர் ஆண்கள், 23...
முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட்  பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும்...

சீனாவில் நில நடுக்கம் 40க்கும் மேற்பட்டோர் பலி  

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக...

ஈரான் நாட்டின் எவின் சிறையில் பெரும் தீ- பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

ஈரானில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் மோசமான சிறைச்சாலையான எவின் சிறையில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு கைதிகள் மரணமடைந்ததாகவும், 61 கைதிகள் காயமடைந்திருப்பதாகவும் ஈரானின் அரசு ஊடகம்...

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்கின்றார்

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5...

உலகக்கோப்பை உதைபந்தாட்டம் – இறுதிச் சுற்றில் பிரான்ஸ் – ஆர்ஜன்ரீனா

மத்திய கிழக்கு நாடான கட்டாரில் இடம்பெற்றுவரும் உலகக்கோப்பை உதைபந்தாட்ட போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன. ஆபிரிக்கா நாடுகளில் முதலாவதாக அரை இறுதிப் போட்டிவரை முன்னேறிய மொறோக்கோவை இந்த...

பிரேசில் பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம் கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு

பிரேசில் நாட்டில் அதன் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனரோ ஆதரவாளர்கள் பாராளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரேசிலில்...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -15-க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது. கிழக்கு துருக்கியில் உள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில்...