உக்ரைன் போரை கண்டிக்க இந்தியா, சீனா மறுப்பு
இந்தியாவில் இடம்பெற்றுவரும் ஜி-20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தொடரில் பங்குகொண்டுள்ள நாடுகள் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை கண்டிக்க வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட அழுத்தத்தை இந்தியாவும், சீனாவும் கூட்டாக நிராகரித்துள்ளன.
கடந்த...
அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்க கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம்
அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிச்சயத்தன்மையற்ற சூழலின் கீழ் சிக்கியுள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை வழங்க கோரி அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா, 10 ஆண்டுகள் போதாதா? புகலிடம்...
அகதிகளை சித்திரவதைப்படுத்திய ஆஸ்திரேலியா: காட்சிப்படுத்தி உள்ள AI படங்கள்
நவுரு, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அகதிகளின் சாட்சியங்கள் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் மூலம் முகாம்களில் நிலவிய சூழல் குறித்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடல் கடந்த...
இந்திய பத்திரிகையாளரை வெளியேற சீனா உத்தரவு
சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இதில்...
சிங்கப்பூரில் கார் அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்கள்
சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு அங்கு வாகன நெரிசல்களை குறைப்பதற்காக கார்களை வைத்திருப்பதற்கான 10 வருடத்திற்கான அனுமதிப் பத்திர நடைமுறைகளை நகரம்...
போருக்கு தயாராகின்றது வடகொரியா
நாட்டின் படையினரை போருக்கு தயாராகுமறும் ஆயுத உற்றபத்தி, அணுவாயுதங்கள் மற்றும் வான்படையினரை போருக்கு ஏற்றவகையில் தயார் செய்யுமாறும் வடகொரியாவின் அரச தலைவர் கிம் ஜொங் உன் கடந்த புதன்கிழமை(28) கட்டளையிட்டுள்ளார்.
புதுவருடத்திற்கான கொள்கை விளக்க...
40 தொகுதிகளிலும் திமுக+ முன்னிலை
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்...
அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஹைட்டியின் புதிய பிரதமராக Ariel Henry பதவியேற்பு
ஹைட்டி(Haiti) நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி (Ariel Henry) பதவி யேற்றுள்ளார்.
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் ஜோவனெல் மொய்ஸ், பிரதமராக பதவி யேற்குமாறு ஏரியல் ஹென்ரியிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு...
ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை – அமெரிக்கா, சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஏற்பாடு செய்துள்ள ட்ரோய்கா பேச்சுவார்த்தைக்கு (முத்தரப்பு பேச்சுவார்த்தை) அமெரிக்கா, சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா, இந்தியாவை மட்டும் புறக்கணித்துள்ளது.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி நியூயார்க்...
ஓகஸ்டு 14 பிரிவினை பயங்கரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் – இந்தியப் பிரதமர்
ஓகஸ்டு 14-ம் திகதி (இந்தியா-பாகிஸ்தான்) பிரிவினையில் நிகழ்ந்த பயங்கரங்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ருவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1426410192258830341?s=20
"பிரிவினையின் வலிகள் மறக்கப்பட முடியாதவை. மில்லியன் கணக்கான...