தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது 

தாய்லாந்தின் Hat Yai மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற மியான்மர் நாட்டை சேர்ந்த 101 புலம்பெயர் தொழிலாளர்களும் இவர்களை அழைத்துச் சென்ற 2 தாய்லாந்து நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.    உள்ளூர்வாசி கொடுத்த...

சீனாவில் சுரங்கம் இடிந்ததால் பலர் பலி, 49 பேரை காணவில்லை

சீனாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்ததால் நால்வர் பலியானதுடன் மேலும் 49 பேர் காணாமல் போயுள்ளனர். சீனாவின் வடபிராந்தியத்திலுள்ள உள் மொங்கோலியா மாகாணத்தில் நேற்று மேற்படி சுரங்கம் இடிந்தது. இதனால், 50 இற்கும் அதிகமானோர் சுரங்கத்துக்குள்...

பஞ்சத்தில் வாடும் நாட்டு மக்களுக்கு வட கொரிய அரசு எச்சரிக்கை

மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் வட கொரிய மக்கள் தவித்துவரும் சூழலில், அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் "மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு...

ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அரசியல் புகலிடம் கோருவரின் எண்ணிக்கை முந்தைய 6 ஆண்டுகளைவிட 2022 ஆம் ஆண்டில் அதிகரித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் புகலிடத்துக்கான முகவரத்தின் (EUAA) புள்ளிவிபரங்களின்படி, ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகள்...

நவுருத்தீவில் அகதிகளை சிறைவைப்பதற்கான தடுப்பு முகாம்: மீண்டும் அங்கீகரித்த அவுஸ்திரேலிய அரசு 

நவுருத்தீவில் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த குடிவரவுத் தடுப்பு முகாம் செயல்படுவதற்கு மீண்டும் அங்கீகாரத்தை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் வழங்கியிருக்கிறது.   தேசிய பாதுகாப்பை தொழிற்கட்சி தவறாக கையாள்வதாக கூறிய முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத...

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது அதே பகுதியில் தற்போதும், ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர்...

ஆப்கன் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை: தலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் 2021 ஆகஸ்ட்மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அது முதலே பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை அவர்கள் கொண்டு வந்தபடி உள்ளனர். இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர். “முஸ்லீம்களின்...

இரு ஏவுகணைகளை ஏவியது வட கொரியா

வட கொரியா பயிற்சி நடவடிக்கையாக இரு ரொக்கெட்களை இன்று திங்கட்கிழமை ஏவியுள்ளது. ரொக்கெட் லோஞ்சர் ஒன்றை சோதிப்பதற்கான பயிற்சியாக இந்த ரொக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.  எதிரிகளின் வான் தலங்களை அழித்துவிடக்கூடிய  அணுவாயுத தாக்குதல்களை நடத்தக்கூடிய வலிமை...

கொரோனா தோற்றத்தை அறிவதில் உலக சுகாதார அமைப்பு உறுதி

கோவிட்–19 வைரஸ் பரவல் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்பதைக் கண்டுபிடிக்காமல் விடப்போவதில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அவ்விவகாரத்தைத் தாங்கள் கைவிட்டு விட்டதாகச் கூறப்படுவதை அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் மறுத்தார். வருங்காலத்தில்...

வங்கதேசத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள்

வங்கதேச அகதி முகாம்களிலிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் தஞ்சமடையும் எண்ணத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன் படகு வழியாக 69 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வெளியேறியிருக்கின்றனர். இந்த சூழலில் கடலில் நிலவிய மோசமான வானிலைக் காரணமாக...