காஸா போரில் கொல்லப்படும பத்திரிகையாளர்கள்!

காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின்...

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச குடியேறிகள்? தேடுதல் வேட்டை நடத்த திட்டம்

தமிழ் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேச குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தமிழ் நாடு காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையினை நடத்தும் திட்டத்தில் உள்ளதாகக் கூறப் படுகின்றது. வங்க...

மியான்மரில் இராணுவ ஆட்சி- சிறைக் கைதிகள் போராட்டம்

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. மருத்துவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும்...

இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர் காயம்

கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக  மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். நாகபட்டினம் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து அக்கரைப் பேட்டையைச்...

ஆப்கானிஸ்தான் மோதலில் சிக்கி 27 குழந்தைகள் பலி- ஐ.நா தகவல்

ஆப்கானிஸ்தான் அரச படைகளுக்கும் தலிபான்களுக்கும்   இடையே  நடக்கும் மோதலில் சிக்கி  குறைந்தது 27 குழந்தைகள்  உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது. "குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் மிகவும் விரைவாக அதிகரித்து வருவது"...

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன்  போராடி தலிபான்கள் வென்றுள்ளனர், இதில் தவறென்ன? சமாஜ்வாதி கட்சி  எம்.பி கேள்வி

இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்ததை போல  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்த்து  தலிபான்கள்  போராடி வென்றுள்ளனர், இதில் தவறென்ன என இந்தியாவில் உள்ள சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஷபிக்குர் ரஹ்மான்...

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறாது: அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

“அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை, மாறப்போவதும் இல்லை. சட்டவிரோதமாக வந்த எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்,” என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் தெரிவித்திருக்கிறார். “அவுஸ்திரேலிய அரசு தனது மனிதாபிமான...
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள்

டென்மார்க் -ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் வேட்டை-நிறம் மாறிய கடல்

டென்மார்க் நாட்டின் ஆளுகையில் இருக்கும் ஃபாரோ தீவுகளை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நடக்கும் டொல்ஃபின் வேட்டை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. திமிங்கலம் மற்றும்...
கடுமையான தண்டனைகள் தொடரும்

கை, கால் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும்-தலிபான் அறிவிப்பு

கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என  தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி  தெரிவித்துள்ளார். முல்லா நூருதீன் துராபி, தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர். இவர் அண்மையில் ஏபி செய்தி ஊடகத்துக்கு...
இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா- சுப்பிரமணியசுவாமி

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பதை ராஜபக்சவினரின் ஆட்சியில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரும மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலக்கு மின்னிதழ் 150...