அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம்

அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று

அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம்: அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் ஓகஸ்ட் 29ம் திகதியான இன்றைய நாள் அனுசரிக்கப்படுகின்றது.  இன்றைய நாள் குறித்து டிசம்பர் 2,2009 அன்று ஐக்கிய நாடுகள் சபையின்...
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து

தமிழ்நாடு: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி தீர்மானம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து: இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். கடந்த...
தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல்

அவுஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவுக்கு உதவிய 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.  காபூலில் செயல்பட்ட அவுஸ்திரேலிய தூதரகத்தில் பணியாற்றியவர்களும் அவுஸ்திரேலிய படையினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பணியாற்றியவர்களும் வெளியேற...
நோர்வே அகதிகள் குழு செயலாளர்

பொருளாதார சிக்கலில் ஆப்கானிஸ்தான்-நோர்வே அகதிகள் குழு செயலாளர் அறிக்கை

ஆப்கான் பொருளாதார நிலைமை குறித்து நோர்வே அகதிகள் குழு செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ள நார்வே அகதிகள் குழுவின் பொது செயலாளரான Jan Egeland அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆப்கானிஸ்தானின்...
விரைவில் திறக்கப்படும் அவுஸ்திரேலிய எல்லைகள்

விரைவில் திறக்கப்படும் அவுஸ்திரேலிய எல்லைகள்: தற்காலிக விசாவாசிகளுக்கு அனுமதி கிடையாதா?

விரைவில் திறக்கப்படும் அவுஸ்திரேலிய எல்லைகள்: தற்காலிக விசாவாசிகளுக்கு அனுமதி கிடையாதா? வரும் நவம்பர் மாதம் முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திய அவுஸ்திரேலியர்கள் மற்றும் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்...
மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்

ஆப்கன்  மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ எஸ் அமைப்பு

ஆப்கான் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாக, செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது ஐ எஸ் அமைப்பு. ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை...

மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – பாதுகாப்புச் சபை

எதியோப்பியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது. கடந்த பல...
ரஸ்யாவின் கைகளில் விமானம் சிக்கிவிடுமா

ரஸ்யாவின் கைகளில் விமானம் சிக்கிவிடுமா என்ற கவலையில் அமெரிக்கா

கடந்த புதன்கிழமை (16) பிரித்தானியாவின் குயின் எலிசபத் என்ற பெரிய விமானந்தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ஐந்தாம் தலைமுறை தாக்குதல் விமானமான எப்ஃ -35பி மெடிரரேனியன் கடலில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. ...
வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும்

உதவிகள் இல்லையேல் வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும்

கடன்களுக்கான மீள்செலுத்தும் தொகை தொடர்பில் ஜி-20 நாடுகள் உதவிகளை வழங்காது விட்டால், வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும், பல நாடுகள் முற்றான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என அனைத்துலக நாணய நிதியம் கடந்த...
இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து

இலங்கைத் தமிழரை வளைக்கும் சீனா, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து: இராமதாஸ் எச்சரிக்கை

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய சீனா, ஈழத்தமிழர்களுக்கு உதவுவது இயல்பானது அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி  நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் தமிழர்கள் அதிகம்...