அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கருதி சிரியாவை தாக்கினோம் – பைடன்

அமெரிக்காவின் இரண்டு எப்-16 விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரானின் ஆயுதக்கழஞ்சியங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஐக்கியநாடுகள் சபையின் சரத்து 51 இன் அடிப்படையில் தற்பாதுகாப்புக்கு தாக்கமுடியும் என இது தொடர்பில்...

தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஈரான் சந்தித்த அடுத்த மிகப்பெரும் இழப்பு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தாகும். இந்த விபத்தில் ஈரானின் அதிபர்...

மியான்மர் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை

மியன்மரில் அதிகரித்துள்ள கோவிட்-19 பரவலால் பாதிப்படைந்து வரும் பயணிகள், இன்று முதல் (ஜூலை 15) முதல் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது. மேலும் வியாழன் இரவு 11. 59...

“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழ் நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில்,...

ஆப்கான் போர்: ஈரானுடனான எல்லைப்பகுதி பாதுகாப்பை தீவிரப்படுத்தும் துருக்கி

ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வருகின்ற நிலையில் அந்நாட்டில் இருந்து வெளியேறு கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஈரானுடனான எல்லைப் பகுதியில் துருக்கி அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபானின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...

 பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு – ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்பு நூறு...

ஆப்கான் அரசு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு: தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், தங்களுடைய ஆளுகை மீது முழு நம்பிக்கை வைத்து பணிகளுக்கு திரும்புமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். "அனைவருக்கும்...

20 ஆயிரம் ஆப்கான் அகதிகளுக்கு தங்குமிட வசதியை ஏற்பாடு செய்யும் ஏர்.பி.என்.பி

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 ஆயிரம் அகதிகளுக்கு உலகெங்கும் இலவசமாக தங்குமிட வசதிகளை ஏர்பின்பி நிறுவனம் ஏற்பாடு செய்து தரும் என அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரைன் செஸ்கி தெரிவித்திருக்கிறார். அதே...
கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் – பேராசிரியர் இராமு மணிவண்ணன்

கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்: இந்திய அரசாங்கம் கச்சத்தீவினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து திரும்பப்பெற வேண்டும் என்பதோடு, தமிழக அரசு கச்சத்தீவினை மீட்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றினை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என...
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம்

தலிபான், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம்

ஆப்கன் அகதிகள் தலிபான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம் நடத்தினர். நேற்று இந்தியத் தலைநகர் டெல்லியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள்...