காலநிலை மாற்றம்: 30 ஆண்டுகளுக்குள் முக்கிய பனிப்பாறைகள் உருகிவிடும்-ஐ.நா

காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உட்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று  ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு...

கடல்வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிப்பு- இந்திய நிதியமைச்சர் கவலை

இந்தியாவிற்குள் கடல்வழியாக கடத்திவரப்படும் போதைப்பொருள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கவலை வெளியிட்டுள்ளார். மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (என்சிபி)பெறப்பட்ட...

மலேசியாவின் பிரதான பேருந்து நிலையத்தில் திடீர் தேடுதல் நடவடிக்கை: இந்தியர்கள் கைது 

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர்கள் உள்பட 11 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மலேசியாவின் கிளாந்தன் மாநிலத்தில் உள்ள எல்லை வழியாக மலேசியாவுக்குள்...

இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறார் – ஐ.நா

பிரசவத்தின் போது உலகில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கும் சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானது என உலக சுகாதார நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது: 2016 இற்கு பின்னர்...

கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுங்கள் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய...

 மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களை ‘கண்டவுடன் சுட உத்தரவு’

மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்...

உக்ரைனின் அணை தகர்ப்பு- ஐ.நா கண்டனம்

உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை,...

மேற்குலகத்தின் தடைகளை தனக்கு சாதகமாக்கும் ஐக்கிய அரபு இராட்சியம்

மேற்குலக நாடுகள் ரஸ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தடைகளை விதித்தபோதும் அதனை தனக்கு சதகமாக்கி அதிக தங்கத்தை ரஸ்யாவில் இருந்து ஐக்கிய அரபு இராட்சியம் கொள்வனவு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்த...

கடும் கடற் சமர் – பிரித்தானியாவின் கப்பல் எரிகின்றது

ஏமனின் ஹதீஸ் படையினரில் தாக்குதலில் சிக்கி கப்பல் ஒன்று செங்கடல் பகுதியில் தீப்பற்றி எரிவதாக பிரித்தானியாவின் கடல் கண்காணிப்பு அமைப்பு இன்று(31)  தெரிவித்துள்ளது. ஏமனின் கொடிய்டா துறைமுகத்தில் இருந்து தென்மேற்காக 55 கடல் மைல்கள்...

பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? – ஆர்த்தீகன்

பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடந்த புதன்கிழமை (22) அறிவித்துள்ளன. ரஸ்யாவும் 1988 ஆம் ஆண்டு மேற்கொண்ட தனது முடிவில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. அதாவது சுதந்திர...