சிங்கப்பூரில் கார் அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்கள்

சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டு அங்கு வாகன நெரிசல்களை குறைப்பதற்காக கார்களை வைத்திருப்பதற்கான 10 வருடத்திற்கான அனுமதிப் பத்திர நடைமுறைகளை நகரம்...

போருக்கு தயாராகின்றது வடகொரியா

நாட்டின் படையினரை போருக்கு தயாராகுமறும் ஆயுத உற்றபத்தி, அணுவாயுதங்கள் மற்றும் வான்படையினரை போருக்கு ஏற்றவகையில் தயார் செய்யுமாறும்  வடகொரியாவின் அரச தலைவர் கிம் ஜொங் உன் கடந்த புதன்கிழமை(28) கட்டளையிட்டுள்ளார். புதுவருடத்திற்கான கொள்கை விளக்க...

40 தொகுதிகளிலும் திமுக+ முன்னிலை

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்...

7 ஆயிரம் பேரை விடுவித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்- தலிபான்கள் நிபந்தனை

ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு முன்வந்துள்ள தலிபான்கள், ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் 7 ஆயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என  நிபந்தனை விதித்துள்ளனர். இது 'மிகப் பெரிய கோரிக்கை' என ஆப்கானிஸ்தான்...

 மும்பையில் கனமழை -20 பேர் பலி

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 20 பேர் உயிரிழந்து ள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் செம்பூர் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடு ஒன்று சரிந்து விழுந்ததில் 12 பேர்...

சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக அசாமில் குழந்தைகள் உட்பட 24 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது

அசாமில் கடந்த இரண்டு நாட்களில் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக 7 குழந்தைகள் உட்பட 24 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டம் பதார்பூரில் கடந்த 24-ம் திகதி சில்சர்-அகர்தலா இரயிலில்...

வூஹானில் அதிகரிக்கும் கொரோனா- பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் சீனா

சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது. வூஹானில் ஓராண்டுக்கு மேலாக...

அவுஸ்திரேலியாவில் வீடற்ற நிலையை எதிர்கொள்ளும் அகதிகள்- புதிய ஆய்வில் தகவல்

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சமடைந்த போது, அவுஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் அகதிகளிடையே வீடற்ற நிலை பெரும் பிரச்னையாக இருந்ததாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடற்ற நிலையை தொடர்ந்தும் அகதிகள் எதிர்...

ஒரு  தடுப்பூசி கூட கிடைக்காமல் நாடுகள் இருக்கையில்,  booster தடுப்பூசியா-பணக்கார நாடுகளுக்கு WHO கண்டனம்

இலட்சக் கணக்கான மக்கள் ஒரு  தடுப்பூசி கூட கிடைக்காமல் உள்ளபோது, booster தடுப்பூசிகளை  வழங்க பணக்கார நாடுகள் அவசரப்படுவதை  உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது. வளர்ச்சியடையாத நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசிகளில் ஒரு தடுப்பூசி...
சர்வதேச விமானப் பயணம் இந்த வருட முடிவிற்குள்

சர்வதேச விமானப் பயணம் இந்த வருட முடிவிற்குள் ஆரம்பிக்க வேண்டும் – Qantas

சர்வதேச விமானப் பயணம் இந்த வருட முடிவிற்குள்: Covid-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச விமானப் பயணத்தை அரசு வெகுவாக மட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், வட அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற அதிகப்படியானவர்கள்...