அதி சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியது ரஷ்யா

ரஷ்யா மிக அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியிருப்பதாகவும், எனினும் இதன் சோதனை தோல்வி அடைந்து விட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே...

பலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி

வடக்கு காசாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.'ஞாயிற்றுக்கிழமை காலை காசா பகுதியில் உள்ள அல்-அண்டலுசி மருத்துவமனைக்கு மூன்று சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன்...

பாட்டியைப் பார்ப்பதற்காக எனது கொள்கையைக் கைவிடமுடியாது: அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ரஷிடா ட்லைப்பும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை...

ஏமன் கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தாக்குதல் சவுதி எண்ணெய் வயலில் தீப்பிடித்தது

ஏமன் கிளர்ச்சியாளர்களால் இயக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் நேற்று சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெய்பாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் காயங்களோ அல்லது உற்பத்திக்கு எந்த பாதிப்போ...

வங்கதேச தீயில் 15 000 குடியிருப்புகள் அழிவு

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாயின. இதன் காரணமாக 50 ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பின்னிரவில் சாலண்டிகா...

ஆப்கானிஸ்தானின் குண்டுத்தாக்குதல் 63 பேர் பலி 183 காயம் திருமணவீட்டில் சம்பவம்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 183 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு 17...

வானிலையாளர்கள் புதிய ஏலியன் சிக்னல்களை கண்டுபிடித்துள்ளனர்

தற்பொழுது வானிலையாளர்கள் புதிய எட்டு ஏலியன் சிக்னல்களை கண்டறிந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் இருந்து வெளிவரும்...

காஷ்மீர் விவகாரம் ஐ.நா வில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தியாவிற்கு வெற்றி

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திமத்திய அரசு இரத்து செய்ததை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. காஷ்மீர் சர்வதேச அளவில் பிரச்சனைக்குறிய இடம் என்றும் இந்திய அரசு அதற்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை...

ஈரானிய எண்ணெய்க் கப்பலை விடுவித்தது பிரித்தானிய நீதிமன்றம்

பிரித்தானியப்படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலை தொடர்ந்து பயணிக்க பிரித்தானிய ஜிப்ரால்டரின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கப்பலை தொடர்ந்து தடுத்துவைக்க அமெரிக்கா கடைசி நிமிடத்தில் விண்ணப்பம் செய்த சில மணி நேரங்களிலேயே இத்தீர்ப்பு...

நாளை ஐ.நா வில் காஸ்மீர் விவகாரம் சீனா,ரசியா பாகிஸ்தானுக்கு ஆதரவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக  ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு...