Covishield மற்றும் Covaxin – புதிய ஆய்வுக்கு அனுமதி

கோவிஷீல்டு(Covishield)மற்றும் கோவக்சின்(Covaxin) ஆகிய தடுப்பு மருந்துகளின் இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆய்வு செய்ய இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த ஆய்வு மற்றும் மனித உடலில் செலுத்தி...

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு அழிவில்தான் இருந்தது- சீனா

'ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு தேசத்தின் கட்டுமானத்தில் இல்லை. அது அழிவில் தான் இருந்தது' என சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பணி ஒரு போதும் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்புவதாக...
கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?

போரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?

கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா: போரால் பாதிக்கப்பட்டவர்களை மற்ற நாடுகள் ஏதிலிகளாக ஏற்றுக்கொள்ள முன்வந்தாலும் நிரந்தரக் குடியுரிமைக்கான வாய்ப்பு என்பது கேள்விக் குறியாகவே நீடித்து வருகிறது. சில சமயங்களில், சட்ட விரோதமாகக்...
ஆப்கான் பல்கலைக்கழகங்கள் நிபந்தனைகளுடன் திறப்பு

வகுப்பின் நடுவே திரை: ஆப்கான் பல்கலைக்கழகங்கள் புதிய நிபந்தனைகளுடன் திறப்பு

ஆப்கான் பல்கலைக்கழகங்கள் நிபந்தனைகளுடன் திறப்பு: தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே ஆப்கானிஸ்தானை படிப்படியாக கைப்பற்றிய தலிபான்கள், கடந்த ஓகஸ்ட் 15...
உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா

கொரோனா தடுப்பூசி – உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா

உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா, இரண்டு வயது குழந்தைகளுக்கும்  கொரோனா தடுப்பூசியை செலுத்தி கவனத்தை யீர்த்துள்ளது. "கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஒவ்வொருவரும் பாதுகாப்பானவராக மாறும்...
 216000 சிறார்கள் பாதிப்பு

பிரெஞ்சு பாதிரியார்களால்  216000 சிறார்கள் பாதிப்பு: விசாரணை குழு தகவல்

1950ஆம் ஆண்டு முதல் முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 216000 சிறார்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று தேவாலய உறுப்பினர்களின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணை குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார். இது...
மீனவர்கள் சிக்கலுக்கு நிரத்தர தீர்வு தேவை

இரு நாட்டு மீனவர்கள் சிக்கலுக்கு நிரத்தர தீர்வு தேவை- பாமக நிறுவனர் ராமதாஸ்

இலங்கை கடற்படையினரால் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரத்தர தீர்வு தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்    வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம்...
சிறார்களுக்கு அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசி

5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசி

பைஸர் தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்குச் செலுத்த அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இலக்கு மின்னிதழ் 154அக்டோபர் 31 2021 | Weekly...
பெலாரூஸ் மீதான தடை

பெலாரூஸ் மீதான தடையை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

பெலாரூஸ் மற்றும் போலந்து நாடுகளுக்கு இடையிலான குடியேறிகள் பிரச்சினையை பெலாரூஸ் தீவிரப்படுத்தி வருவதால், பெலாரூஸ் மீதான தடையை  ஐரோப்பிய ஒன்றியம் விரிவுபடுத்த உள்ளது.   ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜீய அதிகாரிகளில் ஒருவரான ஜோசஃப் போரெல் இத்தடை...
ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை

‘ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது’

பிரான்சிலிருந்து கடல் வழியாக இங்கிலாந்து நோக்கி பயணித்த 31 அகதிகள் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது எனக் கூறியுள்ளார். “மனிதாபிமானம்,...