காஸ்மீர் மக்களின் போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும்

காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கு செல்வதற்கும் தயார் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜாவெட் பஜ்வா தெரிவித்துள்ளார். காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றங்களை முறியடிப்பதற்காக எந்தளவிற்கும் செல்ல தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். காஸ்மீர் மக்களின்  போராட்டத்திற்கு இறுதி...

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் – சீனா

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் என ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்படுவோரை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதா இடைக்காலமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதும், அதை முழுமையாகக் கைவிட...

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடு: இம்ரான்கான்

பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுடன்...

முன்னாள் இந்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மரணம் – வே.இராதாகிருஸ்ணன் இரங்கல்

முன்னாள் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சிறுநீரக நோயாளியான சுஷ்மாவிற்கு 2016இல் சிறுநீரகங்கள் செயலிழந்தன. டெல்கி “எயிம்ஸ்“ மருத்துவமனையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய்பட்டது....

இந்திய பாகிஸ்தான் போர்

காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிற்கு அப்பால் கொத்து எறிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான்...

வளைகுடாவில் இன்னுமொரு எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது

வளைகுடா பகுதியில் ஈரான் மற்றொரு எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது அரபு நாடு ஒன்றிற்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நாட்டிற்குரியது என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. இந்தக் கப்பலில் 7இலட்சம் லீற்றர்...

பூமியை கடந்து செல்லவுள்ள மிகப்பெரிய விண்கல்

அடுத்த வாரம் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.  இந்த வேளை விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 1870அடி விட்டத்தைக் கொண்ட 2006கிபூகிபூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும்...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 20 பேர் பலி ,24 பேர் காயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இடம்பெற்ற பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள...

இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவில் அகதிகள் படும் இன்னல்கள்

அவுஸ்திரேலியா அகதிகள் மட்டுமல்ல இந்தோனேசியாவிலுள்ள 14ஆயிரம் அகதிகளும் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, மனுஸ் மற்றும் நவுறு தீவுகளைப் போலவே அடிப்படைப் பிரச்சினைகளை இந்தோனேசியாவிலுள்ள அகதிகளும் அனுபவித்து வருவதாகவும்...

ஆண்கள் அனுமதியின்றி பெண்கள் வெளிநாடு போகலாம் : சவுதி அரசு

சவுதி அரேபியாவில் ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் வௌிநாடு செல்ல, அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர், பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக...