தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பா ?
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், ஒமிக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில்,...
லிபியா: கரையொதுங்கிய 27 அகதிகளின் சடலங்கள்
லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரையொதுங்கியதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
@24Tamil News
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலக்கு...
கொரோனாவை ஒழிக்க இரும்பு பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா
பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை இரும்பு பெட்டிகளில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
மீனவர் பிரச்சினை – மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து நிரந்தரத் தீர்வு காணுங்கள்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது...
கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை?
இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை: கனடாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தோர், அகதிகள், பெண்கள், முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்று, இலங்கைச் சிறுவன் ஒருவனின் புன்னகையை மீட்பதற்காக நிதி திரட்டும்...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்: இரு நாடுகளுக்கும் ஐநா...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: படையெடுப்பிலிருந்து தப்பிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் சண்டை நடைபெறும் பகுதிகளில் மனிதநேய உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பினருக்கும் ஐநாவின்...
வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புங்கள் – மியான்மருக்கு இந்தியா, ஜப்பான் பிரதமர்கள் அழைப்பு
மியான்மர் உடனடியாக வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இரு நாட்டு பிரதமர்களும் வெளியிட்டுக்கும் கூட்டு அறிக்கையில்,
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள...
‘இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்’ – தமிழக முதல்வர் மத்திய அரசிடம்...
இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக...
மரியப்போலில் சிக்கியுள்ளவர்களை மீட்க வெளிநாட்டு உதவி கோருகின்றது உக்ரைன்
வெளிநாட்டு உதவி கோருகின்றது உக்ரைன்
மரியப்போல் மீதான முற்றுகை முடிவுக்கு வந்துள்ளதாகவும், முற்று முழுதாக அங்த பகுதியை கைப்பற்றிய ரஸ்யா தலைமையிலான டொனஸ்ற் குடியரசுப் படையினர் உக்ரைன் படையினரை ஒரு சிறு பகுதிக்குள் முடக்கியுள்ளதாகவும்...
இறுதி போர் பொறுப்புக்கூறலை நெருக்கடி உதவி நிபந்தனையாக உலகம் பிரயோகிக்கவேண்டும்; நினைவேந்தலில் தவிசாளர் நிரோஷ்
நாட்டில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு நிபந்தனைகளுள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் முக்கியத்துவமுடையதாக அமையவேண்டும் என பாதிக்கப்பட்ட இனத்தில் இருந்து தாம் கோரிக்கை விடுப்பதாக...