வங்கதேசத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள்

வங்கதேச அகதி முகாம்களிலிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் தஞ்சமடையும் எண்ணத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன் படகு வழியாக 69 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வெளியேறியிருக்கின்றனர். இந்த சூழலில் கடலில் நிலவிய மோசமான வானிலைக் காரணமாக...

பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது  நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.   கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர...

 விண்வெளிக்குப் பயணிக்கும் சவுதியின் முதல் பெண்

சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள்...

உலகில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களையும் பாதிக்கும்-WHO

உலகில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களையும் பாதிக்கும் வாய்ப்பு மிக அருகாமையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதர்களுக்கு தொற்றும் இந்த பறவை காய்ச்சல்  தொடர்பில் கடுமையான எச்சரிக்கையை உலக...

துருக்கி,சிரியா நில நடுக்கத்தின் துயரம்: ”நான் உங்களுக்கு அடிமையாக இருப்பேன்”

வடக்கு சிரியாவில் தனது வீட்டின் கொங்கிறீட் சுவருக்குக் கீழ் சிக்கி இருந்த இரு சிறுவர்கள் 36 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர். “என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள். நான் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்கிறேன்” என்று...

துருக்கி – சிரியா நில நடுக்கம்- 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000த் தாண்டியுள்ளது. இதனால் துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத...

 சட்டவிரோதமாக இந்தியாவுக்கு புலம்பெயரும் நைஜீரியர்கள்: நைஜீரிய தரப்பு என்ன சொல்கிறது?  

இந்தியாவுக்கு நைஜீரியர்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்வதை தடுக்கும் விடயத்தில் இந்திய அரசுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக நைஜீரிய உள்துறை அமைச்சர் ரவுஃப் அரேக்பெசோலா தெரிவித்திருக்கிறார்.  இந்த ஒத்துழைப்பு போலியான நைஜீரிய கடவுச்சீட்டுகள், பிற போலியான ஆவணங்களை...

பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ

 பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  பூகம்பத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கியில், மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்கெண்டருன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. அங்கு எரிந்து போன கொள்கலன்களில்இருந்து பெருமளவில்...

துருக்கி, சிரியா நில நடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ கடந்தது

துருக்கியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தின் அண்டை நாடான சிரியாவிலும் சேர்த்து இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று  காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக...

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 2300-க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை...