வறிய நாடுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவது பல மடங்காக அதிகரிப்பு- யுனிசெவ்

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப்பெண்கள் யுவதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடகாலத்தில் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளது என யுனிசெவ் தெரிவித்துள்ளது. சோமாலியா எத்தியோப்பியா ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு பில்லியனிற்கும்  மேற்பட்ட பெண்களும்...

அடுத்த நூற்றாண்டுக்கான புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் போர் -வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தாய்வன் அதிபர் அமெரிக்காவில் நிற்கின்றார், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் பிரான்ஸின் அதிபரும் சீனாவில் நிற்கின்றனர். பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது. ஆனால் அதன் அரச தலைவர் தேர்தலில் தோல்வியுற்று பதவியில் இருந்தும் கட்சியின் தலைமை...

இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா

இலங்கையின் கடல்சார் கண்காணிப்பை அதிகரிக்க Beechcraft KA350 எனும் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில் சட்டவிரோதமாக படகு வழியாக இலங்கையர்கள் புலம்பெயருவது தொடர்ந்து வரும் நிலையில் இவ்விமானம்...

தமிழ் நாடு: சட்டென்று மாறிய வானிலை -சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை

தமிழ் நாட்டில் கத்தரி வெயில் முடிவுக்கு வந்த பின்னரும்  சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதனால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென வானிலை மாறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக...

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் மீண்டும் உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு  தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதலுக்கு இலக்காகியது. மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் எனும் கட்டடம் நேற்றுமுன்தினம் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை...

இஸ்ரேலில் தொடரும் மோதல்கள் – இரு தரப்பிலும் 600 பேர் பலி

நேற்று சனிக்கிழமை (7) இஸ்ரேலினுள் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதல் இன்றும் (8) தொடர்கின்றது. ஹமாஸ் அமைப்பினர் 20 இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு அவற்கை கைப்பற்றியபோதும் அவர்களிடம் இருந்து பல பகுதிகளை மீட்டுள்ளதாக...

இந்தியா ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் ரஸ்யாவின் எண்ணை

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சுத்தீகரிக்கப்பட்ட எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7.9 மில்லியன் தொன் எண்ணையை ஏற்றுமதி...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டாம் – அமெரிக்கா

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு கோரவேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் றிச்சார்ட் விசேக் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்றத்தை கடந்த...

பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் வெற்றியும் சவால்களும்

நேற்று வியாழக்கிழமை (4) பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி 412 ஆசனங்களைப் பெற்று மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளது. கடந்த 14 வருடங்களாக ஆட்சியில் இருந்த பழமைவாதக் கட்சி 121 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், லிபரல் டெமோகிறட்டிக்...

தலிபான்கள் தாக்குதலில் இந்திய ஊடகவியலாளர் பலி – ஐ.நா இரங்கல்

தலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை...