ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்-உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். கால தாமதம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (07.12.2021) அறிவுறுத்தியுள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும்...
45 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த வருடத்தில் 45 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த வருடத்திலேயே மிகவும் குறைந்த அளவு ஊடகவியலாளர்கள் உலகில் கொல்லப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை (31) வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு 45 ஊடகவியலாளர்கள் பலியாகிள்ளனர். ஆப்கானில் 9...
அவுஸ்திரேலிய விசா விவகாரம்

அவுஸ்திரேலிய விசா விவகாரம்: நீதிமன்ற வழக்கொன்றில் தமிழ் அகதி குடும்பம் வெற்றி

அவுஸ்திரேலிய விசா விவகாரம்: தமிழ் அகதிகளான பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் தமது bridging விசாவை புதுப்பிக்கமுடியாத வகையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில்,...
நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி

நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் முன்பாக அகதிகள் போராட்டம்

அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கான் அகதிகளுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி வலியுறுத்தி கன்பராவிலுள்ள நாடாளுமன்றம் முன்பாக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. @24Tamil News இப்போராட்டத்தில், நாடு முழுவதிலிருந்தும் வந்த ஆப்கான் அகதிகள்...
தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி...
ஹிஜாப் அணியத் தடை

‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை ’ : கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கமில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி...
இலங்கை மீனவர் இந்திய கடலோர காவல் படையால் கைது

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை மீனவர் இந்திய கடலோர காவல் படையால் கைது

இலங்கை மீனவர் இந்திய கடலோர காவல் படையால் கைது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவரை இந்தியக் கடலோர காவல் படை கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம்,...
உலகம் இரட்டை வேடம் போடுகின்றது

வெள்ளை இன மக்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கறுப்பின மக்களுக்கு அளிக்கப்படுவதில்லை- உலக சுகாதார நிறுவன தலைவர்

கறுப்பின மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை வெள்ளை இன மக்களின் மனிதாபிமான அடிப்படையிலான அவரச உதவிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், இந்த உலகம் கறுப்பின மக்களின் தேவைகளுக்கு அளிப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்...
பிரித்தானியா அச்சுறுத்தலாக உள்ளது

ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு பிரித்தானியா அச்சுறுத்தலாக உள்ளது – ரஸ்யா

பிரித்தானியா அச்சுறுத்தலாக உள்ளது உக்ரைனுக்கு அதிகளவான கனரக ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு பிரித்தானியா அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைவதாக ரஸ்யா குற்றம் சுமத்தியுள்ளது. உக்ரைனுக்கு டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை வழங்க வேண்டும் மோல்டோவா...
வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை

 வெடிபொருட்கள் கடத்த முயற்சி: இலங்கையர்கள் உள்ளிட்ட ஐவருக்கு தமிழக நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை

இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். ...