சீனாவில் நில நடுக்கம் 40க்கும் மேற்பட்டோர் பலி  

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக...

ஈரான் நாட்டின் எவின் சிறையில் பெரும் தீ- பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

ஈரானில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் மோசமான சிறைச்சாலையான எவின் சிறையில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு கைதிகள் மரணமடைந்ததாகவும், 61 கைதிகள் காயமடைந்திருப்பதாகவும் ஈரானின் அரசு ஊடகம்...

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்கின்றார்

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5...

உலகக்கோப்பை உதைபந்தாட்டம் – இறுதிச் சுற்றில் பிரான்ஸ் – ஆர்ஜன்ரீனா

மத்திய கிழக்கு நாடான கட்டாரில் இடம்பெற்றுவரும் உலகக்கோப்பை உதைபந்தாட்ட போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன. ஆபிரிக்கா நாடுகளில் முதலாவதாக அரை இறுதிப் போட்டிவரை முன்னேறிய மொறோக்கோவை இந்த...

பிரேசில் பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம் கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு

பிரேசில் நாட்டில் அதன் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனரோ ஆதரவாளர்கள் பாராளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரேசிலில்...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -15-க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது. கிழக்கு துருக்கியில் உள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில்...

உக்ரைன் போரை கண்டிக்க இந்தியா, சீனா மறுப்பு

இந்தியாவில் இடம்பெற்றுவரும் ஜி-20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தொடரில் பங்குகொண்டுள்ள நாடுகள் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை கண்டிக்க வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட அழுத்தத்தை இந்தியாவும், சீனாவும் கூட்டாக நிராகரித்துள்ளன. கடந்த...

அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்க கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் 

அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிச்சயத்தன்மையற்ற சூழலின் கீழ் சிக்கியுள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை வழங்க கோரி அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.  அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா, 10 ஆண்டுகள் போதாதா? புகலிடம்...

அகதிகளை சித்திரவதைப்படுத்திய ஆஸ்திரேலியா: காட்சிப்படுத்தி உள்ள AI படங்கள்

நவுரு, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அகதிகளின் சாட்சியங்கள் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் மூலம் முகாம்களில் நிலவிய சூழல் குறித்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  கடல் கடந்த...

இந்திய பத்திரிகையாளரை வெளியேற சீனா உத்தரவு

சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இதில்...