கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளி – வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை

மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங்...

எஸ்-400 குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு

ரஷிய ஏவுகணை குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா திடீர் கெடு விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க ராணுவ மந்திரி பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனகன், துருக்கி நாட்டின் ராணுவ மந்திரி ஹூலுசி...

முறுகல் நிலையில் ரஸ்யா – அமெரிக்கா கடற்படை

ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும் மேற்குப் பசுபிக் பெருங்கடலில் மோதும் நிலைக்கு நெருங்கி வந்தன. இந்தச் சம்பவத்திற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன. யு எஸ் எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்படல், அட்மிரல்...

சுற்றுலாவிற்கான சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறக்கவுள்ளது

நாசா  நிறுவனம் திறக்கவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணிகள் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 அமெரிக்க டொலர்களை அல்லது 27,500 யூரோகளை அறவிடவுள்ளது. இது 2020ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒரு வருடத்தில் 2 தடவைகள்...

சீனா – ரஷ்யா இடையேயான இராணுவ – பொருளாதார ஒப்பந்தங்கள்

சீன அதிபர் ஷி ஜின்பிங், 3 நாள் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு புதன் கிழமை ரஷ்யா சென்றுள்ளார். வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்கவே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே வணிகப்...

சீனாவின் மற்றுமொரு சாதனை

ஏவுதளங்களுக்குப் பதிலாக கப்பலில் இருந்து விண்கலத்தை விண்ணிற்கு செலுத்தி சீனா சாதனை செய்துள்ளது. சீனாவின் சாங்டாங் மாகாணத்தை அண்டிய கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது கப்பலில் இருந்து ”லாங் மார்ச் – 11” ரக...

சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது: பூட்டின்

சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கம் முன்னர் இருந்ததை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளதாக ரஸ்யாவின் அதிபர் விளாமிடீர் பூட்டின் தெரிவித்துள்ளார். சீனா அரச தலைவரின் ரஸ்யாவுக்கான பயணத்தைத் தொடர்ந்தே பூட்டின் நேற்று (05) இவ்வாறு...

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடான் இராணுவம் தாக்குதல் – 30 பேர் பலி

சூடானில் விரைவாக ஒரு ஜனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரி தற்போதைய இராணுவ இடைக்கால ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தைக் கலைப்பதற்கு சூடான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர்...

யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழினத்தின் மீதான அறிவழிப்பு – தீபச்செல்வன

ஈழத் தமிழ் இனம், அறிவாலும் ஆற்றலாலும் உலகறியப்பட்ட இனம். இதுவே ஈழத் தமிழ் மக்களின் உரிமை பறிப்புக்கும், அவர்களை இரண்டாம் தரப் பிரசைகளாக அடிமை கொள்ள வேண்டும் என்ற பேரினவாத ஆதிக்கத்திற்கும் காரணமாகும்....

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் – 10 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் நேற்று (02) மேற்கொண்ட தாக்குதலில் சிரியா இராணுவம் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சனிக்கிழமை இரவு சிரியாவின் ஹெமோன்...