தென் கொரியாவின் திரைப்படத்தைப் பார்த்ததாக இரு சிறுவர்கள் சுட்டுக் கொலை

தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்ததற்காக தனது நாட்டுச் சிறுவர்கள் இருவரை பொதுமக்கள் முன்னிலையில் வட கொரியா சுட்டு வீழ்த்திய தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா, தென் கொரிய சர்ச்சை...

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறைத்தண்டனை

மியன்மாரின் முன்னாள் அரசு தலைவி ஆங் சான் சூகிக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் மேலும் 7 வருடசிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அவருக்கு மொத்தமாக 33 வருட...

மிகவும் விரைவாக வளரும் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம்

மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் கடந்த ஆண்டு மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 40 வருடங்களில் தற்போதே அது மிக வேகமாக வளர்ந்துள்ளது. எனினும் உலகின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் என்பன...

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது 

தாய்லாந்தின் Hat Yai மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற மியான்மர் நாட்டை சேர்ந்த 101 புலம்பெயர் தொழிலாளர்களும் இவர்களை அழைத்துச் சென்ற 2 தாய்லாந்து நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.    உள்ளூர்வாசி கொடுத்த...

அமெரிக்காவில் இரு வான்படை உலங்குவானூர்திகள் மோதல் – பலர் பலி

கடந்த வியாழக்கிழமை (30) அமெரிக்காவின் கென்தூக்கி பகுதியில் இரண்டு வான்படை உலங்குவானூர்திகள் மோதி விபத்துக்குள்ளானதால் பல படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் இரு வான்படை உலங்குவானூர்திகள் மோதல் - பலர் பலி கடந்த வியாழக்கிழமை (30)...

தாய்லாந்தில் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன உய்குர் அகதி உயிரிழப்பு 

கடந்த 2014ம் ஆண்டு சீனாவிலிருந்து வெளியேறிய  உய்குர் இன அகதி ஒன்பது ஆண்டுகளாக தாய்லாந்து குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார். இவர் இந்த ஆண்டு தாய்லாந்து தடுப்பு முகாமில் உயிரிழந்த இரண்டாவது...

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா

வட கொரியாவில் கிம் ஜாங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கிம் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் வினோத உத்தரவுகளை பிறப்பித்து எப்போதும் பரபரப்பை கிளப்பக்...

விரைவில் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி – எச்.எஸ்.பி.சி

அமெரிக்காவின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு பகுதியில் அது பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கலாம். அடுத்த ஆண்டில் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாக...

லிபியாவில் புயல் அனர்த்தம் – 11,000 பேர் பலி

லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) மற்றும் திங்கட்கிழமைகளில் (11) இடம்பெற்ற புயல் மற்றும் கடும் மழை காரணமாக இரு ஆறுகளின் அணைகள் உடைப்பெடுத்ததால் இது வரை 11,300  பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பல...

இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார் – துருக்கி

இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார் என துருக்கி அறிவித்துள்ளது. சனிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற மிகப்பெரும் பேரணியில் கலந்துகொண்டு பேசும்போதே துருக்கி அதிபர் றிசெப் ரையீப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாம்...