நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம்

விசா சிக்கலில் இருந்து மீண்ட தமிழ் அகதி குடும்பம்: முடிவுக்கு வராத அவுஸ்திரேலியாவின் அநீதியான குடியேற்ற அமைப்புமுறை

கடந்த 2018ம் ஆண்டு முதல் நாடுகடத்தல், தடுப்புக் காவல், கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம், சமூகத் தடுப்பு எனப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் மீண்டும்...

கோட்டாபயவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர். தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ...

உக்ரைனில் தொடருந்து நிலையம் மீது ரஸ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

உக்ரைன் தொடருந்து நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி...

ஒவ்வொரு 4 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பு

உலகம் முழுவதும், 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  சர்வதேச அளவில் பசி என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடித்துள்ளதாகவும் இதனை தீர்க்க தீர்க்கமான முடிவை...

தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள்

தெற்கு தாய்லாந்தில் சிறைப்படுத்தப்பட்டு இருந்த 210 மியான்மர் புலம்பெயர் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் கடந்த நவம்பர் 21ம் திகதி படகு வழியாக திரும்பியுள்ளனர். இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தெற்கு...

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிறைப்பிடிப்பு 

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள Lahad Datu மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்...

இந்தியாவுடன் பேச்சு நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தான் கோரிக்கை

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார்.  கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,...

பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது  நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.   கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர...

வங்கிகளின் தலைமை அதிகாரிகள் மீது நடவடிக்கை – பைடன்

சிலீக்கன் வலி வங்கி (எஸ்.வி.பி) எனப்படும் அமெரிக்காவின் மிகப்பெரும் வங்கியின் அண்மைய வீழ்ச்சி அமெரிக்காவை கடுமையான பாதித்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் வங்கிகள் வீழ்ச்சி கண்டால் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என...

சூடானில் 24 மணி நேர அமைதிக்கு துணை இராணுவப் படை அழைப்பு

சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை இராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை அந்நாட்டு இராணுவம் மறுத்துள்ளது. சூடான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற துணை இராணுவப்...