அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது. உச்ச நீதிமன்றம்...

ஹெலி விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு – எவரும் உயிா் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிப்பு

ஈரான் ஜனாதிபதி ரைசி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தினை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள அதேசமயம் ஹெலியில் சென்ற எவரும் உயிரோடிருக்கும் வாய்ப்பில்லையென ஈரான் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை...

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் – 22 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த 7 ஆம் நாள் ஆரம்பமாகிய இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்களில் இதுவரையில் 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளாதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 18 பேர் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள், 3 பேர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

‘அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை’ இந்திய அரசு எச்சரிக்கை

கொரோனாத்  தொற்றுக்கு எதிரான போரில் அடுத்து வரும் 100-125 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்திய அரசு  எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது....

விவசாயிகள் போராட்டத்திற்கு  ஆதரவு- உழவியந்திரத்தில் பாராளுமன்றம் சென்ற ராகுல் காந்தி

இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, பாராளுமன்றம் நோக்கி இன்று  உழவியந்திரத்தை ஓட்டிச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் காங்கிரஸ்...

“ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியது குறித்து வருத்தம் இல்லை” – அதிபர் ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து தம் நாட்டுப் படைகளை விலக்க முடிவு செய்தது குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தலிபான்களை எதிர்க்க அந்நாட்டு தலைவர்கள் "தங்கள் நாட்டுக்காக ஒன்றிணைந்து போராட...

தலிபான்களுக்கு சர்வதேச செலாவணி நிதியம் தடை

தங்கள் வசம் இருக்கும் நிதி ஆதாரத்தை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்கள் இனி பெற முடியாது என சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில்...
காபூல் தாக்குதல்

காபூல் தாக்குதல்: நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

காபூல் தாக்குதல்:  காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காபூல் நகரில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் ஒன்று...
இலங்கை பெண் கைது

சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது

இலங்கை பெண் கைது: தமிழகம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வெளிநாடு தப்பிச் செல்ல அவர் தமிழகம்...
நாடு கடத்த வேண்டாம்

அவுஸ்திரேலியா: “எங்களை (இலங்கைக்கு) நாடு கடத்த வேண்டாம்” – தமிழ் அகதிகள் கண்ணீர்

இலங்கையிலிருந்து புகலிடம் தேடி அவுஸ்திரேலியா வந்திருந்த விக்னேஷ்வரன் ஜெயந்தன், மற்றும் தேசமனந்தன் பவானந்தன் ஆகிய இருவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்ற உத்தரவை உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. “எங்களை (இலங்கைக்கு) நாடு கடத்த வேண்டாம்”...