உலகக்கோப்பை நிகழ்வுக்காக கட்டாரில் மரணமடைந்த 500 பணியாளர்கள்

கட்டாரில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டம் இடம்பெற்று வருவது நாம் அறிந்ததே. இந்த நிகழ்வை மேற்கொள்வதற்காக கட்டார் அரசு மேற்கொண்ட கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்த பணியாளர்கள் 400 தொடக்கம் 500 பேர் வரையில் மரணமடைந்துள்ளதாகவும்...

இந்தோனேசியாவில் கிறிஸ்துமசை கொண்டாட சென்றுள்ள 71 ஆயிரம் வெளிநாட்டினர்

உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக்கட்டிய உள்ள நிலையில், விடுமுறை தினங்களை கொண்டாட கடந்த 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை 71,416 வெளிநாட்டினர் இந்தோனேசியாவுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.  சராசரியாக...

கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- 7 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் இரு வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல நடன மண்டபமொன்றில் 11 பேர் கொல்லப்பட்டு 48 மணி நேரத்தில்...

 மலேசியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 61 வெளிநாட்டினர் கைது 

மலேசியாவின் கிளாங் பகுதியில் உள்ள பாமாயில் தோட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 32 ஆண்கள், 18 குழந்தைகள் உள்பட 29 பெண்கள் கைது...

கென்யா: பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழப்பு

கென்யாவில் உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறிய பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள ஷகாஹோலா காட்டுப் பகுதியில்...

ஏழு ஆண்டுகளுக்குப் பின் சவூதிக்கு தூதுவர் ஒருவரை நியமித்தது ஈரான்

ஏழு ஆண்டுகளின் பின்னர் சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவரை ஈரான் அறிவித்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் நேற்று (24) செய்தி வெளியிட்டது. முன்னர் குவைட்டுக்கான ஈரான் தூதுவராக இருந்த அலி ரேசா எனயாத்தி புதிய...

பைடனின் கருத்தால் சர்ச்சை – சீனாவை சமாதானப்படுத்தும் அமெரிக்கா

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த கருத்தால் எழுந்த முறுகல் நிலையை தணிக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாக என்.பி.சி செய்தி நிறுவனம்...

இளையோருக்கு அதிகளவில் புற்றுநோய்கள் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது

புற்றுநோய்களால் இளம் வயதினர் பாதிக்கப்படுவது அண்மைக்காலங்களில் 79 விகிதத்தால் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகமும், சீனாவின் செயின்ங் பல்கலைக்கழகமும் இணைந்து மெற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையில்...

அயன்டோம் பாதுகாப்பு சாதனங்களுடன் வந்த அமெரிக்க படையினர்

அமெரிக்காவின் 900 படையினர் இஸ்ரேலுக்கு வெள்ளிக்கிழமை (27) வந்துள்ளனர். அதனுடன் பல உலங்குவானுதிகள் தரித்து நிற்கும் வசதிகள் கொண்ட பிரான்ஸின் கடற்படைக்கப்பலும் பல நூறு படையினருடன் இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலம் பிரித்தானியா, அவுஸ்திரேலியா...

மத்தியஸ்தம் செய்ய தயார்: சீனா அறிவிப்பு

ஈரான் - பாகிஸ்தான் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது சீனா. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க் கூறுகையில், “பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஈரானும், பாகிஸ்தானும் அமைதி...