ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உடலில் கொடிய விஷம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி உடலில் கொடிய விஷம் கலந்திருப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது குறித்து ஜேர்மனி அரசு தெரிவித்த அறிக்கையில், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்தும் ஆபத்தில் உள்ளார். நரம்பு...

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்.

விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(11) காலமானார். ரஷ்யாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரரும், ரஷ்ய வான்படையின் ஜெனரலாகவும் இருந்த அலெக்சி லியோனொவ், 1965ஆம் ஆண்டு...

 மென் கடத்திகள் உற்பத்தியில் இந்தியா பின்தங்கியுள்ளது

நாட்டில் தாய்வானின் மென்கடத்தி உற்பத்தி நிறுவனம் தொழிற்சாலை ஒன்றை நிறுவியதால் இந்தியாவின் மென்உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வலுவுள்ள கடத்திகளை உற்பத்தி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இலத்திரனியல்துறையில் புதிய யுகத்தை உருவாக்கப்போவதாக இந்திய பிரதமர் நரேந்திர...

ஹொங்கொங் எல்லையில் சீன படை நடவடிக்கை

ஹொங்கொங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டு வருவதை சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன. அவை வெளியிட்ட படத்தில் ஷென்ஸென் நகரில் அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும்,...

பலஸ்தீன முன்னணி தளபதி இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

காசாவில்  பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி பஹா அபு அல்- அத்தா இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த போராட்டக் குழு டெல்...

தமிழக மீனவர்களை கொன்றது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்: இலங்கைக்கு  இந்தியா கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர்   கொன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். “கடந்த மாதம் 19-ம் திகதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல்...

சூகிக்காக வருந்துகிறீர்களா? இது இனவழிப்பை பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் – தமிழில் ஜெயந்திரன்

நூறு வகையான இனக்குழுமங்களைக் கொண்டதும் இந்தியா, பங்களாதேஷ், சீனா, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்ற ஒரு தென்கிழக்காசிய நாடுமான மியான்மாரில், அங்குள்ள அரசை இராணுவம் கைப்பற்றி விட்டது என்ற செய்தியோடு...

அவுஸ்திரேலிய சமூகத் தடுப்பில் தமிழ் அகதி குடும்பம்: சமூகத் தடுப்பு என்றால் என்ன?

அவுஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் தற்போது அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டு சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரி, சமூகத் தடுப்பு என்றால் என்ன? அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா...

துருக்கி அரசுக்கு எதிராக பட்டினிப் போரட்டம் மேற்கொண்டவர் மரணம்

துருக்கியை சேர்ந்த 28 வயதான இளம் கலைஞர் ஹெலன் போலக் துருக்கிய அரசுக்கு எதிராக கடந்த 288 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணா நோன்பு பேராட்டத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்துள்ளார். அவர்களின் இசைக்...

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க தயார்- பைடன்

உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புட்டின் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஆர்வமாகயிருந்தால் தான் அவரை சந்திக்க தயார்...