மாலி மீதான தடை

மாலி மீதான தடை – சீனா, ரஸ்யா கூட்டாக முறியடிப்பு

மாலி மீதான தடை: மேற்கு ஆபிரிக்க பொருளாதாரக் கூட்டமைப்பினால் மாலி மீது கொண்டு வரப்பட்ட பொருளாதாரத் தடையை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள்...
60 அகதிகள் படுகொலை

காங்கோ: 60 அகதிகள் படுகொலை

60 அகதிகள் படுகொலை: மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இடுரி மாகாணத்தில்,...
அமெரிக்காவின் சூதாட்டம்

உக்ரைன் – அமெரிக்காவின் மிக அபாயகரமான சூதாட்டம் | தமிழில் : ஜெயந்திரன்

அபாயகரமான அமெரிக்காவின் சூதாட்டம் மேலும் சிறப்பாக மீளக்கட்டியெழுப்புதல், என்ற பைடனின் அமெரிக்க நிகழ்ச்சி நிரல், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாரிய சவால்களை எதிர்கொள்வதன் காரணத்தால், பூகோள ரீதியிலான கூட்டுறவுகளை மேலும் சிறப்பாகக் கட்டியெழுப்பும் முயற்சியில் தனது...
செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு

செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசியும் அபாயம்: உக்ரைன்

செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக,உக்ரைன் எச்சரித்துள்ளது. உக்ரைன் அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான எனர்கோவடோம் (Energoatom) நிறுவனம், செர்னோபிள் அணுமின் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால், பயன்படுத்தப்பட்ட...
குவாட் உறுப்பு நாடுகள்

இந்தியாவை நோக்கி வரும் ‘குவாட்’ உறுப்பு நாடுகள்-இதயச்சந்திரன்

இந்தியாவை நோக்கி வரும் குவாட் உறுப்பு நாடுகள் நேற்று ஜப்பான் பிரதமர் நேரில் வந்தார். $42பில்லியனிற்கு முதலீடு செய்ய உடன்பட்டார். இன்று மெய்வெளி ஊடாக அவுஸ்திரேலிய பிரதமர் மொரிசன் வந்தார். Aus$280 மில்லியன் முதலீடு...
ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா

அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும் ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா

ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்த அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.  சுமார் 10 ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலையில் சிறைப்பட்டு கிடந்த 450 அகதிகளை நியூசிலாந்தில்...
தமிழ் இளைஞனுக்கு தூக்குத் தண்டனை

சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு நாளை தூக்குத்தண்டனை- தடுக்கும் முயற்சியில் குடும்பம்

தமிழ் இளைஞனுக்கு நாளை தூக்கு சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், நாளை புதன்கிழமை 27ம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய...
இலங்கையில் இருந்து வெளியேறிய படகு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி- முதன்முறையாக படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்கள் 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இருந்து வெளியேறிய படகு ஒன்று அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இடைமறிக்கப் பட்டுள்ளது என அவுஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது.  இது குறித்து அறிக்கை...
சோமாலியாவில் கடும் வரட்சி

சோமாலியாவில் கடும் வரட்சி – பல ஆயிரம் மக்கள் இறக்கலாம்

சோமாலியாவில் கடும் வரட்சி கடந்த நான்கு தசாப்பதங்களாக காணாத கடுமையான வரட்சி சோமாலியாவை சுற்றியுள்ள ஆபிரிக்க நாடுகளில் ஏட்பட்டுள்ளதால் பல ஆயிரம் மக்கள் பட்டினியில் இறப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான சூழ்நிலைகள்...

மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார் – உள்ளூர் ஊடகங்கள் தகவல்

 ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, நிகழ்ச்சி...