சுதந்திரம் எனும் சூலாயுதம் – சுடரவன்
சிங்களவர்களின் முதல் மூத்த மூதாதை எனக்கூறப்படும் விஜயன் இலங்கைத் தீவில் கால்பதிக்கும் முன்னமே தமிழரின் மூதாதையர் ஆகிய நாகர், இயக்கர் போன்றோர் இத்தீவில் வாழ்ந்துவந்தனர் என்பது வரலாறு. அன்றைய வடஇந்தியாவின் லாலா நாட்டிலிருந்து...