தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை

சீனாவின் தரைப்படை, வான்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படையினர் இணைந்து தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை ஒன்றை சீனா கடந்த வியாழக்கிழமை (23) மேற்கொண்டிருந்தது. தாய்வானின் தனிநாட்டு பிரகடனம் தொடர்பில் பேசுபவர்களுக்கான எச்சரிக்கையும்,...