மெக்சிக்கோவில் வாகன விபத்து-

தெற்கு மெக்சிக்கோவில் வாகன விபத்து- 53 அகதிகள் பலி, பலர் காயம்

மெக்சிக்கோவில் வாகன விபத்து: தெற்கு மெக்சிக்கோவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அதிகளவில்  ஏற்றிச் சென்ற மூடிய  வாகனம்  ஒன்று  விபத்திச் சிக்கியதில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன்  54 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின்...

 அமெரிக்க வௌயுறவு அமைச்சரின் ஐரோப்பிய பயணங்கள் இரத்து

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடனான சந்திப்பை ஐரோப்பாவின் குட்டி நாடான லக்சம்பர்க் இரத்து செய்துள்ளது,இதையடுத்து அவருக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு என்று தி கார்டியன் கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...

நைஜீரிய அரச குடும்பத்தில் 344 வருடங்கள் வாழ்ந்த ஆமை உயிரிழந்தது

தங்களுக்குச் சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நலக் குறைவின் காரணமாக இறந்து விட்டதாக நைஜீரியாவில் உள்ள அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. வயதானது என்னும் அர்த்தம் கொண்ட “அலக்பா“ என்றழைக்கப்பட்ட அந்த ஆமை...

அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர்

அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வறட்சி ஏற்பட இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வறட்சியானது அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்க இருக்கிறது. இந்த பெரும் வறட்சி...

மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பாரா ட்ரம்ப்?

உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி வரும் அமெரிக்காவின் 59-வது அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி  நடந்து முடிந்தது வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக  எண்ணப்பட்டு வருகின்றன. இதில்...

மலேசியாவில் முதல் கோவிட் தடுப்பூசியை அந்நாட்டு பிரதமர் போட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது, முதல் ஆளாக பிரதமர் முகைதீன் யாசின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டுத் திறனாளர்கள், அகதிகள், சான்றிதழ் இல்லாத குடியேறிகள் உள்ளிட்ட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும்...

தமிழகம் மாமல்லபுரத்தில் இந்திய, சீனப் பிரதமர்கள் சந்திப்பு

சென்னை கிழக்குக் கடற்கரை (ECR) சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன பிரதமர் ஷி ஜின்-பிங் இடையிலான முறைசாரா உச்சி மாநாடு அடுத்த...

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க தயார்- பைடன்

உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புட்டின் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஆர்வமாகயிருந்தால் தான் அவரை சந்திக்க தயார்...

ராஜீவ்  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனின் பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனை, பரோலில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகத் தமிழக அரசிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்க  உயர்...

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும்- தொல்.திருமாவளவன்

தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று...