மாலத்தீவு அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்

கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். இவர் சீன ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இந்நிலையில், அதிபர் முய்சு அமைச்சரவையில் 4 பேரை அமைச்சர்களாக நியமிக்கும் பரிந்துரைக்குஒப்புதல் பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம்...

ஜோர்டான் ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி – பதிலடி கிடைக்கும் என பைடன் எச்சரிக்கை

சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும், இதில் 25 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த...

பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பங்களாவில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது. சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் வியாழக்கிழமை...

போர்க் கைதிகளுடன் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது – 65 உக்ரைனியர்கள் பலி

உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே...

ஹமாஸ் தாக்குதலில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் ராணுவத்தினா் பலி

மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது...

இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதை குறைத்தது கனடா

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர விரிசல்களின் எதிரொலியாக இந்திய மாணவர்களுக்கு நுளைவு அனுமதி வழங்கவதை கனடா மிக அதிகளவு குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்ரம்பர் மாதம் 14,910 மாணவர்களுக்கே கனடா விசா வழங்கியுள்ளது. அதற்கு...

தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் – கனேடியப் பிரதமர் உறுதி

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்கு உட்பட்டு வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயல்பட்டு வருவதாக அவர்...

செங்கடல் பதற்றம்- 14 பில்லியன் டொலர்கள் இந்திய வர்த்தகம் பாதிப்பு

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா விமானத்தாக்குதல்களை தொடர்ந்து செங்கடல் பகுதியில் குதீஸ் படையினரின் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தேடி வருகின்றன. இணைந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் மறுப்பு...

அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது. உச்ச நீதிமன்றம்...

நிலவில் தரையிறங்கிய ஜப்பானின் விண்கலம்

ஜப்பானின் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய...