வலுவடைந்து வரும் ரஷ்ய – அமெரிக்க பனிப்போர்

ரஷ்யாவிடமிருந்து S 400 ஏவுகணை தடுப்பு அமைப்புக்களை வாங்கக்கூடாது என அமெரிக்கா துருக்கி உள்ளிட்ட நாடுகளை எச்சரித்திருந்தது. அத்துடன் F – 35 அதி நவீன போர் விமானங்களை துருக்கிக்கு வழங்க மறுத்தும்...

இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்டார் சாரா

இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே,1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை...

பொது இடங்களில் யூதர்கள் குல்லா அணிவதை தவிர்க்க ஜேர்மனிய ஆணையாளர் வேண்டுகோள்

யூதர்கள் பொது இடங்களில் தங்களுக்குரிய “கிப்பா“ எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என்று அன்ரி செமிடிசிசம் ஆணையாளர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார். யூதர்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பவங்கள் ஜேர்மனியில் அதிகரித்து வருவதையடுத்து, இவர்...

வடகொரியா ஆயுத சோதனை: ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்தது

குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் அடையாளம் காணமுடியாத ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் சினோ-ரி என்ற இடத்தில்...

சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் சேதம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடலோரத்தில், சவூதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் இரண்டு நாசவேலை காரணமாக சேதமடைந்துள்ளதாக சவூதி அரேபியா எண்ணெய் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஃபுஜைரா துறைமுகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் எண்ணெய்...

உளவு நீர்மூழ்க்கிக் கப்பலில் தீ – 14 ரஸ்ய கடற்படையினர் பலி

ரஸ்யாவின் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபடும் இந்த கப்பல் தனது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கடந்த திங்கட்கிழமை (01)...

அமெரிக்கக் படைக் கப்பல் பயணிக்க சீனா மறுப்பு இரண்டாவது தடவையாக கோரிக்கை நிராகரிப்பு

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொருண்மியப் போர் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ வுக்கு விஜயம் மேற்கொள்ள அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ வுக்கு...

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சிறீலங்கா வருகின்றது சீனா இராணுவம்

சிறீலங்கா அரசின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் 2.6 பில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 100 இராணுவ ஜீப் வண்டிகளையும்...

கனடாவில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு படையினர் வழங்கிய தகவல்களைத் தொடர்ந்து கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள றிச்மன்ட் கில் பகுதியில் முஸ்லீம் இனத்தவர்கள் இருவரை கனேடிய காவல்துறையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர். அவர்களின் வீட்டில்...

ஐ.நா.வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

ஐ.நா. வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது...