ஜோர்டான் முன்னாள் பட்டத்து இளவரசர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்

தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளுள் ஒன்றான ஜோர்டானின் முன்னாள் பட்டத்து இளவரசர் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹம்சா பின் ஹுசேனின் காணொளி ஒன்று...

ஜூனுக்கு பின் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: முதன் முறையாக மத்திய அரசு ஒப்புதல்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய  மத்திய...

இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் – தமிழில் ஜெயந்திரன்

மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட அறையில் ஹசன் அல்-அற்றார் (Hasn al-Attar) எதுவுமே பேசாமல் மௌனமாக தனது மகள் லம்யாவினதும் (Lamya) அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூன்று பிள்ளைகளினதும் இறந்த உடல்களை...

10 இலட்சத்தைக் கடந்த கொரோனா உயிர்பலிகள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே நேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா...

கொரோனா எதிரொலி: இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் 

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக  இந்தியாவில் தங்கியிருந்த  நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர். பல மாதங்களுக்கு முன்பு தப்லீக் ஜமாத் கூட்டத்திற்காக இந்தியாவுக்கு வந்திருந்த இந்தோனேசியர்களில் 530 பேர் கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக,...

உலகில் மிக அதிக நாட்கள் கோவிட் முடக்கநிலை அனுபவித்த நகரம் எது தெரியுமா?

வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவுகள், ஊரடங்கு உத்தரவு, தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி பேணுதல் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மற்றும் பிரதேசங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளன. உலகில் மிக அதிக...
யுக்ரேன் மீது எப்போதும் தாக்குதல் நடக்கலாம்

யுக்ரேன் மீது எப்போதும் தாக்குதல் நடக்கலாம்- தமது குடி மக்களை வெளியேறச்சொல்லும் மேற்கு நாடுகள் 

யுக்ரேன் மீது எப்போதும் தாக்குதல் நடக்கலாம்: யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள்...

தென்சீனக் கடல் விவகாரத்தில் முனைப்புக் காட்டும் உலக நாடுகள்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே அண்மைக் காலமாக கருத்து மோதல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. தென் சீனக் கடலில் அமெரிக்கா தொடர்ந்து அத்துமீறி வருவதாக சீனா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க மாநிலச்...

உக்ரேனில் உக்கிரமடையும் வல்லரசுப் போட்டி – வேல் தர்மா

உக்ரேனில் அதிபர் தேர்தல் 2019 ஏப்ரல் 21-ம் திகதி நடந்து முடிந்தவுடன் அதை மையப்படுத்தி இரசியாவும் அமெரிக்காவும் அரறவியல் நகர்வுகளை செய்துள்ளன. அரசியல் கற்றுக் குட்டியான புதிய அதிபர் ஜெலென்ஸ்க்கியின் அரசியல் அனுபவம்...

கோவிட் – 19 இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியது

கொரோனோ வைரஸின் தொற்றுதலுக்கு இலக்காகி உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளதாக ஜோன் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் நேற்று (17) தெரிவித்துள்ளது. மிகவும் அதிகமான தொற்று விகிதத்தை உலகம் சந்திக்க ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார...