திருடப்பட்ட பொருட்களை கடனாக வழங்க பிரித்தானியா இணக்கம்

ஆபிரிக்க நாடான கானாவில் இடம்பெற்ற போரின் பின்னர் அந்த நாட்டு மன்னர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் விலைஉயர்ந்த பொருட்களை பிரித்தானியா திருடி லண்டனில் உள்ள தனது காட்சியகத்தில் வைத்திருந்தது. ஆனால் தற்போது 150...

அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகளில் தங்கியிருக்கும் பாக்கிஸ்தான்

எதிர்வரும் சில வருடங்களுக்கு பாக்கிஸ்தான் அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அமெரிக்கவைத் தளமாகக் கொண்ட பிற்ஸ் தரப்படுத்தும் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (25) தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

இலங்கையுடனான உறவு குறித்து வைகோ எச்சரிக்கை

சீனாவின் நுழைவு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையுடனான உறவை இந்திய அரசு அவதானத்துடன் கையாள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுத்தியுள்ளார். புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை...

மாலத்தீவு அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்

கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். இவர் சீன ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இந்நிலையில், அதிபர் முய்சு அமைச்சரவையில் 4 பேரை அமைச்சர்களாக நியமிக்கும் பரிந்துரைக்குஒப்புதல் பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம்...

ஜோர்டான் ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி – பதிலடி கிடைக்கும் என பைடன் எச்சரிக்கை

சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும், இதில் 25 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த...

பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பங்களாவில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது. சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் வியாழக்கிழமை...

போர்க் கைதிகளுடன் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது – 65 உக்ரைனியர்கள் பலி

உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே...

ஹமாஸ் தாக்குதலில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் ராணுவத்தினா் பலி

மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது...

இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதை குறைத்தது கனடா

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர விரிசல்களின் எதிரொலியாக இந்திய மாணவர்களுக்கு நுளைவு அனுமதி வழங்கவதை கனடா மிக அதிகளவு குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்ரம்பர் மாதம் 14,910 மாணவர்களுக்கே கனடா விசா வழங்கியுள்ளது. அதற்கு...

தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் – கனேடியப் பிரதமர் உறுதி

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்கு உட்பட்டு வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயல்பட்டு வருவதாக அவர்...