ஐ.நா.வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

ஐ.நா. வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது...

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகொப்டர்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் ஒன்றை அனுப்பபோவதாக செய்தி வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ முடியுமா? என்று பல விண்கலன்களை அனுப்பி, பல ஆய்வுகளை...

என்ன நடந்தாலும் ஈரான் பக்கமே நிற்போம் ஈராக்அறிவிப்பு

அமெரிக்கா ஈரானுக்கிடையிலான பிரச்சினையில் எப்போதும் தாம் ஈரான் பக்கமே நிற்போம் என ஈராக் தெரிவித்துள்ளது. ஈரானை எதிர்க்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களை குவித்து வருகின்றது. அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு படைகளை...

சவுதி வானூர்தி நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் – 26 பேர் காயம்

சவுதி அரேபியாவின் வானூர்தி நிலையத்தின் மீது யேமன் ஆயுதக்குழுவினர் இன்று (12) மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், வானூர்தி நிலையமும் சேதமடைந்ததாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்...

சீனாவில் எல்லா மொழி இணைய கலைக்களஞ்சியமும் முடக்கம்

சீன பெருநிலப்பரப்பில், இணையதள கலைக்களஞ்சியமான விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இத்தகவலை  அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிபீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து விக்கிபீடியாவின் அனைத்து மொழித்தளங்களையும் சீனாவில் பார்க்க...

இந்தோனேஷியாவில் சனாதிபதிக்கெதிரான போராட்டம் – 6 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயம்.

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து தேர்தலில் 55% வாக்குகளைப் பெற்ற ஜோகோ விவோடோ ஜனாதிபதி பதவிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து தேர்தலில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து எதிர்தரப்பினர் தமது...

அமெரிக்கா – ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியது;32 ஆண்டு ஏவுகணை ஒப்பந்தம் முறிவு

அமெரிக்காவும்-ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ‘நடுத்தர ரக அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தை (ஐஎன்எப்) நேற்று முறித்துக் கொண்டன. அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே நிலவி வந்த பனிப்போரால், உலகத்தின்...

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக 4பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

M H 17 என்ற பயணிகள் விமானம் ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்éர் செல்லும் போது, சுட்டு வீழ்த்தப்பட்டது. 2014 இல் உக்ரெனில் விழுந்து நொருங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது...

அமெரிக்காவிற்கு புதிய இராணுவ அமைச்சர் நியமனம்

அமெரிக்காவின் பொறுப்பு இராணுவ அமைச்சராக இருந்த, பாட்ரிக் ஷானஹான் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து புதிய இராணுவ அமைச்சராக மார்க் எஸ்பர் (55) நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தற்போதைய, வெளியுறவு...

டிரோன்களை செயலிழக்கச் செய்யும் கதிர்வீச்சு துப்பாக்கி அறிமுகம்

அவுஸ்திரேலியாவில் உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் கதிர் வீச்சுக்களை பயன்படுத்துகின்றது. தடை செய்யப்பட்ட இடங்களைப் படம் பிடிப்பது, சிறியரக குண்டுகள் மூலம்...