தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி! சீனாவுக்கு பின்னடைவு!!

23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது...

மாலைதீவில் வெளிநாட்டு தலையீட்டுக்கு உறுதியான எதிா்ப்பு – சீனா

மாலைதீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு...

இந்த வருடம் பூட்டீனும் டிறம்பும் வெற்றிபெறலாம் – கருத்துக்கணிப்பு

இந்த வருடம் ரஸ்யாவில் இடம்பெறும் அரச தலைவர் தேர்தலில் தற்போதைய அரச தலைவர் விளமிடீர் பூட்டீன் எதிர்தரப்பு வேட்பாளரை இலகுவாக தோற்கடிப்பார் என லி.பிகாரோ நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. உக்கிரைனையும், மேற்குலக...

தென் கொரியாவின் தீவுப் பகுதி மீது வட கொரியா திடீா் தாக்குதல் – வெடித்துச் சிதறிய 200 பீரங்கிக்...

தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும்...

ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஈரான் நாட்டில் புதன்கிழமை நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த தகவலை உலக செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது....

அகதிகளுக்கான குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயார்: தேர்தலுக்கு முன் வெளியாகிறது

இந்திய குடியுரிமை திருத்த சட்ட விதிகள்தயாராகிவிட்டதாகவும் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இதுகுறித்த அறிவிக்கை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர்...

ஈரானில் இரட்டை குண்டுகள் வெடிப்பு – 103 பேர் உயிரிழப்பு

ஈரானில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 141 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை, 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல்...

போருக்கு தயாராகின்றது வடகொரியா

நாட்டின் படையினரை போருக்கு தயாராகுமறும் ஆயுத உற்றபத்தி, அணுவாயுதங்கள் மற்றும் வான்படையினரை போருக்கு ஏற்றவகையில் தயார் செய்யுமாறும்  வடகொரியாவின் அரச தலைவர் கிம் ஜொங் உன் கடந்த புதன்கிழமை(28) கட்டளையிட்டுள்ளார். புதுவருடத்திற்கான கொள்கை விளக்க...

உலகின் எரிபொருள் விநியோகத்திற்கு அமெரிக்கா தடையாக உள்ளது

ஆர்ட்டிக் எல்.என்.ஜி-2 என்ற எரிபொருள் விநியோகத் திட்டத்திற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை என்பது உலகின் எரிபொருள் விநியோக திட்டத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தாலக உள்ளதக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் கடந்த புதன்கிழமை(27) தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் பொருளாதாரத்தை...

இந்திய அரசு தொடர்ந்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்றது

இஸ்ரேலிய தயாரிப்பான பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி இந்திய அரசு ஊடகவியலாளாகளையும், செயற்பாட்டளர்களையும் தொடர்ந்து கண்காணித்து அச்சுறுத்திவருவதாக வொசிங்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த வியாழக்கிழமை(27) என தெரிவித்துள்ளது. முன்னர் இந்திய அரசு...