அமெரிக்காவின் 180 மில்லியன் டொலர் பெறுமதியான விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் அடுத்த பரிணாமமாக அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லாத உளவு விமானத்தை இன்று (20) ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது நாட்டின் வான் எல்லைக்குள் பிரவேசித்த விமானத்தை...

மலேசியா ஒன்றும் உலகின் குப்பை கூடை அல்ல 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பியனுப்புகிறது அந்தநாடு

பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டியாக மலேசியா உருவாவதைத் தடுக்க, மறுசுழற்சி செய்ய முடியாத 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப முடிவு...

உலக அளவில் போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி -ஐ.நா அறிக்கை

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு...

உயிர் காத்த விமானிக்கு உயரிய விருதினை ரஷ்ய சனாதிபதி வழங்கினார்

ரஷ்யாவில், விமானத்தை சோளக்காட்டில் தரையிறக்கி அதிலிருந்த 233 பேரை பத்திரமாக மீட்ட விமானி மற்றும் துணை விமானிக்கு அந்நாட்டின் உயரிய விருதினை ரஷ்யாவின்    சனாதிபதி விளாடிமிர் புதின் வழங்கினார். அண்மையில், மாஸ்கோ அருகிலுள்ள சுகோவ்ஸ்கி...

பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல் – 5 பேர் பலி

பாகிஸ்தானில் காவல்துறை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நேற்று (30) மாலை கெட்டா பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது...

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் அயோவா மாநிலத்திலுள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திர சேகர் சுங்காரா அவரது மனைவியான 41 வயதுடைய லாவண்யா சுங்காரா மற்றும் 15 வயது...

சவுதியின் வான்படை ஆயுதக்கிடங்கின் மீது யேமன் ஆயுதக்குழுவினர் ஏவுகணைத் தாக்குதல்

சவுதி அரேபியாவின் வான்படை நிலையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியம் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் மூலம் நேற்று (21) தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக யேமன் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை சவுதி அரேபியாவும்...

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் – 10 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் நேற்று (02) மேற்கொண்ட தாக்குதலில் சிரியா இராணுவம் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சனிக்கிழமை இரவு சிரியாவின் ஹெமோன்...

ஈரானுடன் போரை விரும்பவில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்த போதும், தான் போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலானது எண்ணெய் விலைகளை...

முகிலன் தொடர்பில் மத்திய அரசை விளக்கமளிக்கக் கோருகிறது ஐநா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஈரோட்டை சேர்ந்த முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஆவணப்படம் ஒன்றை சென்னையில் வெளியிட்டார். இதனையடுத்து...