கடும் கடற் சமர் – பிரித்தானியாவின் கப்பல் எரிகின்றது

ஏமனின் ஹதீஸ் படையினரில் தாக்குதலில் சிக்கி கப்பல் ஒன்று செங்கடல் பகுதியில் தீப்பற்றி எரிவதாக பிரித்தானியாவின் கடல் கண்காணிப்பு அமைப்பு இன்று(31)  தெரிவித்துள்ளது. ஏமனின் கொடிய்டா துறைமுகத்தில் இருந்து தென்மேற்காக 55 கடல் மைல்கள்...

ஈரானின் படைத்துறை ஆலோசகர் ஏவுகணைத் தாக்குதலில் பலி

இஸ்ரேலிய வான்படையினர் சிரியாவில் தலைநகர் டமகஸ் பகுதியில் மேற்கொண்ட மிகவும் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் புரட்சி படையின் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் சயீட் ராசி மௌசாவி கடந்த திங்கட்கிழமை(25) கொல்லப்பட்டுள்ளார். சிரியாவில்...

இஸ்ரேல் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு

இஸ்ரேலின் நடவடிக்கை 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை சட்டங்களை மீறியுள்ளதாக தென்னாபிரிக்கா நேற்று(29) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. ஒரு இன மக்களை முழுமையாகவே அல்லது பகுதியாகவோ அழிப்பது இனப்படுகொலை...

உக்ரைன் போர் 5 வருடங்களுக்கு நீடிக்கும்

உக்ரைன் போர் 5 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என யப்பானின் நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது. சீனா அதிபருடனான சந்திப்பின்போதே ரஸ்ய அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. ஆனால் யப்பான் பற்றியாட்...

உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்ட மிகப்பெரும் வான் தாக்குதல்

ரஸ்யா மேற்கொண்ட மிகப்பெரும் வான் தாக்குதலில் உக்ரைனின் பல பகுதிகள் தீப்பற்றி எரிவதாகவும், பெருமளவான பகுதிகள் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பழுகின்றது. இதுவைர கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 30 பேர் கொல்லப்பட்டும் 150 இற்கு மேற்பட்டவர்கள்...

செங்கடலில் தாக்கப்பட்ட மற்றுமொரு கப்பல்

செவ்வாக்கிழமை (26) செங்கடல் பகுதியில் ஏமன் ஹதீஸ் படையினரின் எச்சரிக்கைகளை புறக்கணித்து சென்ற  எம்.எஸ்.சி யுனைட்டட் என்ற கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட கடல் ஏவுகணைத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றியுள்ளது. தாம் 3 தடவைகள்...

ரஸ்ய கடற்படை தளம் மீது தாக்குதல் – கப்பல் சேதம்

ரஸ்ய கடற்படையின் கிரைமியா வில் உள்ள கருங்கடல் பகுதி கடற்படை பிரிவில் அங்கம் வகித்தடி மிகப்பெரும் ரொபுச்சா வகை தரையிறங்கு கலமான நொவொ செகஸ்க் பி.டி.கே 46 என்ற கப்பல் பொடோசியா பகுதியில்...

பிரான்ஸில் தாயும், நான்கு பிள்ளைகளும் படுகொலை

பிரான்ஸில் மனைவியையும், நான்கு பிள்ளைகளையும் படுகொலை செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் இன்று(26) கைது செய்துள்ளனர். நேற்று நத்தார் பண்டிகையின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பரீஸில்...

சீனாவில் இடம்பெற்ற பூமி அதிர்வில் 149 பேர் பலி

கடந்த வாரம் சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்வில் இதுவரையில் 149 பேர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதனர். சீனாவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பூமி அதிர்வுகளில் இது மிகப்பெரிய பூமி...

உக்ரைன் போர் ஐரோப்பாவை அழிக்கின்றது – போரல்

உக்ரைன் - ரஸ்ய போர் மற்றும் பாலஸ்தீன - இஸ்ரேல் போர் தொடர்பில் நாம் தீவிரமாக செயற்பாடாது விட்டால் ஐரோப்பா மிகப்பெரும் அளிவைச் சந்திக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர பேச்சாளர் ஜோசப்...