அந்தமான், பெருவில் வரிசையாக பலத்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம், மேற்கு...

சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது: பூட்டின்

சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கம் முன்னர் இருந்ததை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளதாக ரஸ்யாவின் அதிபர் விளாமிடீர் பூட்டின் தெரிவித்துள்ளார். சீனா அரச தலைவரின் ரஸ்யாவுக்கான பயணத்தைத் தொடர்ந்தே பூட்டின் நேற்று (05) இவ்வாறு...

கடலில் மூழ்கி உயிரிழந்த குடியேறிகளுக்காக ஈபிள் கோபுரத்தின் கீழ் ஓவியம்

பிரான்ஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தின் கீழ் இருக்கும் பூங்காவில் கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக் கொண்டிருப்பது போன்ற மிகப் பெரிய ஓவியம் ஒன்று இன்று சனிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து...

ரஸ்யாவின் நவீன ஏவுகணைகள் துருக்கியை வந்தடைந்தது – அமெரிக்கா சீற்றம்

அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி ரஸ்யாவின் தயாரிப்பான எஸ்-400 எனப்படும் நீண்டதூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை துருக்கி கொள்வனவு செய்துள்ளது அமெரிக்காவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகளை நாம் தெரிவுசெய்யவில்லை அது எமக்கு...

சீனா – ரஷ்யா இடையேயான இராணுவ – பொருளாதார ஒப்பந்தங்கள்

சீன அதிபர் ஷி ஜின்பிங், 3 நாள் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு புதன் கிழமை ரஷ்யா சென்றுள்ளார். வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்கவே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே வணிகப்...

தென்னாப்பிரிக்காவின் அதிபராக மீண்டும் சிரில் ராமபோசா பதவியேற்றார்

இரு வாரங்களுக்கு முன் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது. அவர் போட்டியின்றி மீண்டும்...

ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதன் முறையாக பெண் ஒருவர் பரிந்துரை

ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனின் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெரல் என்பவரே அவராவார். ஜேங் குளுட் ஜங்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருப்பதை அடுத்தே இந்தத்...

பப்புவாவில் இந்தோனேசிய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் பிராந்தியத்தில் பதற்றம்

இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின்...

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார போருக்கு ஜி-20 மாநாட்டிலும் தீர்வு இல்லை

யப்பானின் ஒசாக்கா நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தொடரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பும், சீன அதிபர் சி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசி தற்போது இடம்பெற்றுவரும் வர்த்தகப்போருக்கு தீர்வைக்காண்பார்கள் என்ற நம்பிக்கைகள் குறைவாகவே...

‘வன்முறையை நாங்கள் உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம்’-பல இலட்சம் மக்களைக் கவர்ந்த உரை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலிருந்தாலும் ஜோர்ஜ் ஃபிளாய்ட்யின் கொடூரமான கொலையை கண்டித்தும் கறுப்பின மக்கள் மீது தொடரும் இனவெறி தாக்குதலுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க நாடு முழுவதும்...