காணாமல்போனவர்களின் உறவினர்களை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளது.
🙏 @BTConservatives and @Tamils4Labour Sen Kandiah and @geethkula https://t.co/KnVtgdNsJb
— ITJP (@itjpsl) June 23, 2023
பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பான புதிய அறிக்கையின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.