தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
![தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய வைகோ 1 https://www.ilakku.org/wp-content/uploads/2021/08/cropped-Google_Logo.png தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை](https://www.ilakku.org/wp-content/uploads/2021/11/U6nPE8o36H1ksf56PJlm-300x199.jpg)
நிகழ்வில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மற்றும் எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட ஏராளமானோரும், கழக நிர்வாகிகளும் பங்கேற்று புகழ் வணக்கம் செலுத்தினர்.